ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரில் பல்லாயிர கணக்கான மக்களின் பரிதாப நிலை!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒவ்வொரு ஆண்டினைப் போலவும் இந்த 2024 ஆம் ஆண்டிலும் Solidarity Night ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பல்லாயிர கணக்கான மக்கள் வீதிகளில் உறங்குவதாக தெரியவந்துள்ளது.

வீதிகளில் படுத்துறங்கும் வீடற்றவர்களை (SDF) கணக்கெடுக்கும் இந்த நிகழ்வானது ஏழாவது ஆண்டாக இவ்வருடம் இடம்பெற்றிருந்தது.

இந்த கணக்கெடுப்பின் படி, பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களான 32 பெரு நகரங்களில் மொத்தமாக 3,492 வீடற்றவர்கள் படுத்துறங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16% சதவீதம் அதிகமாகும்.

பல நூறு தன்னார்வ தொண்டர்கள் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி இரவு இந்த வீடற்றவர்களை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

(Visited 8 times, 1 visits today)
See also  சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் : மூவர் படுகாயம்!
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content