ஆசியா

பசுபிக் தீவான துவாலுவில் தேர்தல்! வாக்குப்பதிவுகள் ஆரம்பம்!

சிறிய பசிபிக் தீவு நாடான துவாலுவில் இன்று (26.01) தேர்தல் நடைபெறுகிறது.

வெறும் 11,500 மக்கள் வாழும் குறித்த தீவானது, உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றாக காணப்படுகிறது.

இந்த நாட்டில் 16 பேரைக் கொண்ட பாராளுமன்றம் ஒன்றும் இயங்கி வருகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு வெற்றிப்பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டு பிரதமர் தலைமையிலான அரசு அமையப்பெற்றுள்ளது.

பிரதம மந்திரி கௌசியா நடனோ மீண்டும் போட்டியிடுகிறார், ஆனால் பாராளுமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவருக்கு உயர் பதவிக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது.

 

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!