ஐரோப்பா

செர்பியா தலைநகரில் வீதியில் இறங்கி மாணவர்கள் போராட்டம்

புதுவருட விடுமுறையின் போது செர்பியாவின் தலைநகரில் உள்ள ஒரு முக்கிய வீதியை

நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று 24 மணி நேர முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்னர்.

சமீபத்திய தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து பிரச்சனைக்குரிய பால்கன் நாட்டில் எதிர்ப்புகள் தொடர்ந்தன.

மாணவர்கள் சிறிய கூடாரங்கள், மேசைகள் மற்றும் நாற்காலிகளை அமைத்து, உணவு மற்றும் போர்வைகளை கொண்டு வந்து, பெல்கிரேடில் உள்ள அரசாங்க தலைமையகத்திற்கு அருகிலுள்ள அவர்களின் தற்காலிக முகாமில் தங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் இன்று சனிக்கிழமை திட்டமிடப்பட்ட மற்றொரு எதிர்க்கட்சி கூட்டம் தொடங்கும் வரை தாங்கள்
தங்கியிருப்போம் என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!