இலங்கை செய்தி

இலங்கை வான்பரப்பில் விண்கல் மழை

நாளை (18) மற்றும் நாளை மறுதினம் (19) இலங்கையில் அதிகபட்சமாக லியோனிட் விண்கல் மழையை காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியலாளர் கலாநிதி ஜானக ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கிழக்கு அடிவானத்தில் பார்க்கும் போது இந்த இரண்டு நாட்களில் அதிகாலை 2:00 மணிக்குப் பிறகு இந்த விண்கற்கள் தென்படும் என்றார்.

இதன்போது ஒரு மணித்தியாலத்துக்கு 10-15 விண்கற்கள் காணப்படும் எனவும், இது அதிக எண்ணிக்கையிலான விண்கற்கள் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 59 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை