ஐரோப்பா

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த ஒருவரால் இரட்டைக் கத்திக்குத்து தாக்குதல் : ஒருவர் பலி

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த ஒருவரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இரட்டைக் கத்திக்குத்து சமபவம் குறித்து பயங்கரவாத தடுப்பு பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

கைதான சந்தேகநபர் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தவர் என்றே கூறப்படுகிறது.

இந்த இரட்டை கத்திக் குத்து சம்பவத்தை பயங்கரவாத செயலாக தற்போது கருதவில்லை என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், டீஸ் ஸ்ட்ரீட் பகுதியில் ஒருவரின் மரணம் மற்றும் மற்றொருவர் தாக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கிளீவ்லேண்ட் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content