மட்டக்களப்பில் தோணியொன்று கவிழ்ந்து விபத்து: இருவர் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பு நாவலடி பகுதியில் வாவிப்பகுதியில் ரிக்ரொக் செய்வதற்காக தோணியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
தோணி கவிழ்ந்ததில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது
மேலும் நான்கு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)