ஐரோப்பா

பிரான்ஸில் பெண் ஒருவருக்கு கணவன் செய்த கொடூரம்

பிரான்ஸில் பெண் பொலிஸார் ஒருவர் வீதியில் வைத்து தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலை நடத்திய அவரது முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Savoie நகரில் இச்சம்பவம் வியாழக்கிழமை காலை La Croix-de-la-Rochette (Savoie) எனும் சிறு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தாயாரான 41 வயதுடைய பெண் பெண் பொலிஸார் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் பிள்ளைகளை விட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட முயற்சித்த போது அவரை 61 வயதுடைய அவரது முன்னாள் கணவர் தாக்கியுள்ளார்.

இத்தாக்குதலில் அப்பெண் காவல்துறை வீரர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Nice நகரில் தாதியாக பணிபுரியும் அவரது முன்னாள் கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து ஆனமை குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)
See also  பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தலிபான்களை நீக்கும் ரஷ்யா!
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content