ஐரோப்பா

பாரிஸில் மகளை தேடிய தாய் – இறுதியில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வீடொன்றில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சடலம் கண்டறியப்பட்டது.

பெண் ஒருவர் தனது மகள் தொடர்பான எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்பதால், அவர் வசிக்கும் rue Beaujon வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவரது மகள் சடலமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக பொலிஸார் அழைக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது. மேற்படி சம்பவம் தொடர்பில் பரிஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுதுள்ளனர்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!