இலங்கை செய்தி

சற்றுமுன்னர் அம்பலாங்கொடை நகரில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை

அம்பலாங்கொடை நகரில் சற்று முன்னர் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 51 வயதான முச்சக்கர வண்டி சாரதி என தெரிவிக்கப்படுகிறது.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!