இலங்கை

திருகோணமலை உப்பாறு: சட்டவிரோத மதுபான ஆலை முற்றுகை – இருவர் கைது!

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆறு கடலில் பாயும் உப்பாறுக்கு அருகிலுள்ள சம்பூர் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றினை பொலிஸார் (16)) சுற்றி வளைத்துள்ளனர்.

சுற்றி வளைப்பின் போது இரண்டு சந்தேக நபர்களையும் ஒரு தொகை சட்டவிரோத மதுபானங்களையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏற்கனவே பல குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!