இலங்கை

செயலிழந்த கணினி அமைப்பு முழுமையாக மீட்பு – கடவுச்சீட்டு சேவைகள் வழமைக்கு!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பு முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட செயல்பாடுகள் இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக திணைக்களத்தின் துணைக் கட்டுப்பாட்டாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் மகேஷ் கருணாதாச தெரிவித்தார்.

இதற்கமைய  பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் ஒரு நாள் சேவை கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்கள் வழங்குவது வழக்கம் போல் நடைபெற்று வருவதாகவும்,  அனைத்து பிராந்திய கிளைகளிலும் அவசர மற்றும் அத்தியாவசிய கோரிக்கைகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!