செய்தி

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் காசநோய் வழக்குகள் குறித்து எச்சரிக்கை!

கடுமையான காசநோயால் பாதிக்கப்பட்ட இளம் பிரித்தானியார்கள்  நடக்க முடியாமல் தவிப்பதாக முன்னணி மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இம்பீரியல் கல்லூரி ஹெல்த்கேர் NHS அறக்கட்டளையின் உயர் சுவாச நிபுணரும் காசநோய் பிரிவின் தலைவருமான பேராசிரியர் ஒன் மின் கோன் (Onn Min Kon) தொற்று நோய்கள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு இல் 13 சதவீதமாக இருந்த தொற்று பாதிப்பு கடந்த ஆண்டில் 1.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக லண்டனில் நோயின் தீவிரம் தீவிரமடைந்துள்ளதாகவும், பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“மக்கள் தங்கள் இருமலுக்கு கோவிட் மற்றும் பிற தொற்றுகள் காரணம் என்று கூறினர், ஆனால் உண்மையில் அவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நோய் நீண்டகாலம் நீடிக்கும்போது முதுகெழும்பு செயலிழந்து போகலாம் என்றும் மக்கள் செயலிழந்து போகலாம் என்றும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!