ஆசியா செய்தி

சவூதி அரேபியாவில் ஒரே வாரத்தில் 19,975 பேர் கைது

குடியிருப்பு, வேலை மற்றும் எல்லை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஒரு வாரத்தில் 19,975 பேரை சவூதி(Saudi) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குடியிருப்பு சட்டங்களை மீறியதற்காக மொத்தம் 12,906 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதே நேரத்தில் 3,918 பேர் சட்டவிரோத எல்லை கடக்க முயற்சித்ததற்காகவும் 3,151 பேர் தொழிலாளர் தொடர்பான பிரச்சினைகளுக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சவூதி அரேபியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதற்காக 1,716 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 60 சதவீதம் பேர் எத்தியோப்பியர்கள், 39 சதவீதம் பேர் யேமன் நாட்டினர் மற்றும் 1 சதவீதமானோர் பிற நாட்டினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!