உலகம் செய்தி

வடமேற்கு நைஜீரியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 6 பேர் மரணம்

வடமேற்கு நைஜீரியாவில்(Nigeria) தீவிரவாதிகள் தாக்கியதில் ஐந்து வீரர்கள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்ஃபாரா(Zamfara) மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தின் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்கச் சென்ற வீரர்கள் மீது இவ்வாறு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், எந்தக் குழு இந்தத் தாக்குதலை நடத்தியது என்பது தெரியவில்லை என்றும் இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!