இலங்கை

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு!

உலகளாவிய மார்பக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இளஞ் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து பாராளுமன்றத்திற்கு வர வேண்டும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (21) அறிவித்தார்.

நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் துறை வெளியிட்ட அறிக்கையில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உறுப்பினர் நுழைவாயிலில் ஒரு பேட்ஜை (badge) விநியோகிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய மார்பக புற்றுநோய் தினம் நாளை கடைப்பிடிக்கப்படவுள்ளது. ஒக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைப்பிடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 6 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்