ஐரோப்பா

பிரான்ஸில் இரவு விடுதியில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் இரவு விடுதியில் மது அருந்திக்கொண்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரை பரிஸ் நகர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் சனிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

18 ஆம் வட்டாரத்தின் Pigalle பகுதியில் உள்ள இரவு விடுதியில் வைத்து பெண் ஒருவரை நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார்.

ஆனால் அங்கு கூடியிருந்த பலர் குறித்த நபரை தடுத்து நிறுத்தி, காவல்துறையினரை அழைத்துள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து, 42 வயதுடைய குறித்த நபரைக் கைது செய்தனர். அவர் Suresnes (Hauts-de-Seine) நகரில் வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்