உத்தரபிரதேசத்தில் இந்திய பிரதமருக்கு எதிராக இழிவான கருத்துக்களை தெரிவித்த நபர் கைது

சமூக ஊடகங்களில் வெளியான ஒரு காணொளியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக இழிவான கருத்துக்களை தெரிவித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 வயதுடைய மெராஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டதாக காவல் நிலைய அதிகாரி அபினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுக்கு எதிரான இத்தகைய கருத்துக்களை “பொறுத்துக்கொள்ள முடியாது” என்று பாஜக மாவட்டத் தலைவர் சுதான்ஷு சுக்லா குறிப்பிட்டுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)