பொழுதுபோக்கு

இரண்டாவது குழந்தையால் நடிகை இலியானாவுக்கு வந்த குழப்பம்

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் இலியானா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படத்திற்கு பின் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாத இலியானா தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார்.

2012ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தின் மூலம் தமிழில் ரீ எண்ட்ரி கொடுத்தார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற இலியானா தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். அமெரிக்க நடிகர் மைக்கேல் டோலனை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட இலியானாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் இலியானா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், “முதல் முறை குழந்தை பிறந்தபோது மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டேன். தனியாக இருந்தபோதிலும் குழந்தையை ஆரோக்கியமாக வளர்த்தேன்.

ஆனால் இரண்டாவது முறை நிலைமை முற்றிலும் மாறியது. மன ரீதியாக குழப்பமாக உணர்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

(Visited 2 times, 2 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்