ஐரோப்பா

பிரான்ஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் செய்த அதிர்ச்சி செயல்

பிரான்ஸில் 23 இடங்களில் தீ வைத்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு பிராந்திய பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த கோடை காலத்தின் போது Charente நகரைச் சூழ உள்ள பல்வேறு இடங்களில் தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதே நகரில் வசிக்கும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தை, தாய் மற்றும் அவர்களது 17 வயதுடைய மகள் ஆகிய மூவரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

2022 ஆம் ஆண்டு கோடை காலத்தின் போது இவர்கள் பல்வேறு இடங்களிள், குப்பைத் தொட்டிகள் மற்றும் காடுகளுக்கு தீ வைத்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணைகளை அடுத்து இவர்கள் கடந்தவாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!