ஈரானின் அணுதலங்கள் மீதான தாக்குதல் : வரும் நாட்களில் எரிபொருள் விலைகள் உயரக்கூடும்!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களால் வரும் நாட்களில் எரிபொருள் விலைகள் உயரக்கூடும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த முதலீட்டாளர்கள், இந்த விலை உயர்வு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறியுள்ளனர்.
இருப்பினும், இன்று (22) மத்திய கிழக்கு பங்குச் சந்தைகளில் பரிவர்த்தனைகளில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் 13 அன்று ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலைத் தொடர்ந்து எண்ணெய் விலை 11% அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)