ஆசியா

மியன்மாரில் தீப்பற்றி எரிந்த விமானம் : முழுவீச்சில் நடைபெறும் மீட்பு பணி!

மியான்மரின் உள்நாட்டுப் போரின் போது கடுமையான சண்டை நடந்த பகுதியில் இராணுவ போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்தது.

ஒரு கிளர்ச்சியாளர் குழு அதை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியது, அதே நேரத்தில் அரசு நடத்தும் ஊடகங்கள் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது எந்த வகையான ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது, உயிரிழப்புகள் குறித்த எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் அது விழுந்த பேல் நகரத்தில் தேடுதல் மற்றும் மீட்பு முயற்சி நடந்து வருவதாக அரசு தொலைகாட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

 

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!