ஐரோப்பா

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதில் பின்னடைவு – கறும்புகை வெளியேற்றம்!

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்காக இன்று (08) காலை நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பிலும் புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதில் தோல்வியடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று வத்திக்கானில் தொடங்கியது.

இருப்பினும், நேற்று மதியம் நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் புதிய போப்பைத் தேர்ந்தெடுக்கத் தவறியதால், இன்று காலை வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.

வாக்கெடுப்பைத் தொடர்ந்து வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் புகைபோக்கியில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது, இது புதிய போப் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைக் குறிக்கிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!