இலங்கை

இலங்கையில் 2025 இல் மாகாண சபைத் தேர்தல் இல்லை: அரசாங்கம்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் உட்பட 6 மாதங்களுக்குள் அரசாங்கம் ஏற்கனவே மூன்று தேர்தல்களை நடத்தியுள்ளதாக மேற்கோள்காட்டி, மாகாண சபைத் தேர்தல் இவ்வருடம் நடத்தப்படாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பாணந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜயதிஸ்ஸ, அரசாங்கம் தொடர்ச்சியாக தேர்தல்களை நடத்துவது சாத்தியமில்லை எனவும், அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

“மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து, பிரதான தேர்தல்கள் முடிவடையும். மாகாண சபைத் தேர்தல் மாத்திரமே நடைபெறவுள்ளது, அதற்காக சில சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். எனவே இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது” என்று அவர் கூறினார்

(Visited 65 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!