இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் தனிப்பட்ட தரவு திருட்டு மோசடி – நாட்டு மக்களுக்கு விசேட எச்சரிக்கை

இலங்கை அரசாங்க நிறுவனங்களின் சின்னங்களைப் பயன்படுத்தி போலியான வேலை வெற்றிடங்களை சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடப்படுகின்றது.

இந்த மோசடி குறித்து தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை மன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ சின்னம் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சின்னமும் இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.

போலி வலைத்தளங்கள் மூலம் தேசிய அடையாள , கடவுச்சீட்டுகள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக முறைப்பாடுகள் வருவதாகவுஅட்டைகள்ம் அவர் தெரிவித்திருந்தார்.

எந்தவொரு சூழ்நிலையிலும் இதுபோன்ற வலைத்தளங்களைப் பார்வையிடுவதன் மூலம் தங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் என்று மூத்த தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருகா தமுனுபொல மேலும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்