இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

யாழில் ஜனாதிபதியை கட்டியணைத்த தாய் – இணையத்தில் வைரலாகும் புகைபடம்

 

பொதுத் தேர்தலின் பின்னர் வட பகுதிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு பெரு வரவேற்பு கிடைத்துள்ளது.

நேற்று முன்தினம் பிற்பகல் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

இதன்போது தாய் ஒருவர் கட்டியணைத்த புகைப்படமொன்று தற்போது வைரலாக பரவி வருகின்றது.

இந்த கூட்டததில் கலந்து கொண்ட ஜனாதிபதி, மறுமலர்ச்சிப் பயணத்திற்கு வலுசேர்க்க அணிதிரண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 8 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை