ஐரோப்பா

பிரித்தானியா – ஈயோ புயல் எதிரொலி : மரம் முறிந்து விழுந்ததில் இளைஞர் பலி!

பிரித்தானியாவில் வீசிய புயல் ஈயோவில் சிக்கி 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் செலுத்திய கார் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

போலந்தில் பிறந்து, டோனகலின் லிஃபோர்டில் வளர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இளைஞனின் உடல் லெட்டர்கென்னி பல்கலைக்கழக மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அங்கு பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்