ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் முழு வீட்டையும் தகர்க்க முயன்ற நபரால் பரபரப்பு

 

ஜெர்மனியில் எஸன் நகரத்தில் முழு வீட்டையும் தகர்க்க முயன்ற நபரால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது

பொலிஸாரின் உதவியின் மூலம் அவரை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

எஸன் நகரத்தில் 44 வயதுடைய நபரானவர் தனது வீட்டை குண்டு வைத்து தாக்கவுள்ளதாக தகவல் வெளியியுள்ளது. வீட்டில் உள்ள வெப்ப மூட்டியை தாக்குதல் செய்வதன் மூலம் முழு வீட்டையும் தகர்க்க போவதாக தெரிவித்துள்ளார்.

இதன் காரணத்தினால் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்த நிலையில் குறித்த நபருடன் பேச்சு வார்த்தையை நடத்தியதன் மூலம் அவரை கட்டுப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

44 வயதுடைய நபரின் செயல் தொடர்பில் அவரை மனநல அதிகாரிகளிடம் அழைத்து சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் இந்த விடயம் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(Visited 57 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!