இலங்கை

இலங்கை: பாடசாலை கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த மாணவிக்கு நேர்ந்த கதி

சர்வதேச பாடசாலையொன்றின் தரம் 08 ஆம் ஆண்டு படிக்கும் மாணவி புதன்கிழமை (ஜனவரி 15) பாடசாலையின் கட்டிடமொன்றின் 05 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரச செய்தித்தாள் தினமினவின் படி , வத்தளையில் வசிக்கும் மாணவி, கீழே ஒரு மாடியில் இணைக்கப்பட்ட ஃபைபர் கூரையில் விழுந்ததால், அவருக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் வத்தளை பொலிஸார், தவறி விழுந்ததில் குறித்த மாணவிக்கு காணக்கூடிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.

இந்த மாணவி ஐந்தாவது மாடியில் இருந்து குதித்திருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த வத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!