காஷ்மீரின் வடகிழக்கில் சுரங்கப் பாதையை திறந்துவைத்துள்ள மோடி!
சர்ச்சைக்குரிய காஷ்மீரின் வடகிழக்கில் ஒவ்வொரு குளிர்காலத்திலும் கடும் பனியால் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நகரத்திற்கு ஆண்டு முழுவதும் அணுகலை வழங்கும் ஒரு சுரங்கப்பாதையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்துள்ளார்.
$932 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டாவது சுரங்கப்பாதை தொடர்ச்சியான மலைகளை கொண்டுள்ளது.
குறித்த பாதையானது காஷ்மீரை லடாக்குடன் இணைக்கிறது. இது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே பல தசாப்தங்களாக பிராந்திய மோதல்களை எதிர்கொண்ட குளிர் பாலைவனப் பகுதியாகும்.
(Visited 38 times, 1 visits today)





