செய்தி விளையாட்டு

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இணைந்த முகமது சமி

இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 22ந் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை கேப்டனாக அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மீண்டும் முகமது சமி இடம் பிடித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சாம்சன், அபிஷேக் சர்மா, திலக், நிதிஷ் ரெட்டி, முகமது சமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா, ஜூரல், ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்.

(Visited 21 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!