மியன்மாரில் 6000இற்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!
மியான்மரின் இராணுவ அரசாங்கம் 6,000 க்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் பெற்ற 77 ஆவது ஆண்டை குறிக்கும் வகையில் இந்த விடுதலை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மியான்மரில் இருந்து 5,864 கைதிகள் மற்றும் நாடு கடத்தப்படும் 180 வெளிநாட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ராணுவ அரசாங்கத்தின் தலைவரான மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் பொது மன்னிப்பு வழங்கியதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
(Visited 34 times, 1 visits today)





