ஆசியா

தென் கொரிய ஜனாதிபதிக்கு எதிரான கைது வாரண்ட் : ஆதரவாளர்கள் மத்தியில் யூன் வெளியிட்ட செய்தி!

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல், சியோலின் தலைநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே கூடியிருந்த அவரது பழமைவாத ஆதரவாளர்களுக்கு ஒரு எதிர்மறையான அறிக்கையை வெளியிட்டார்.

அரசுக்கு எதிரான படைகளை எதிர்த்து இறுதிவரை போராடுவோம் என அவர் சூளுறைத்துள்ளார்.

யூன் சுக் யோல் பிறப்பித்த அவசரகால உத்தரவை தொடர்ந்து அவருக்கு எதிரான கிளர்ச்சி வெடித்தது.

இதனையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் அண்மையில் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இருப்பினும் அவரை கைது செய்வதற்கு உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலகத்திற்கு ஒரு வார காலம் அவகாசம் உள்ளது.  இந்நிலையிலேயே யூனின் கருத்துக்கள் வந்துள்ளன.

 

 

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!