ஐரோப்பா

சர்ச்சைக்குரிய வகையில் போரில் சிக்கும் பிரித்தானியா – நோஸ்ட்ராடாமஸின் கணிப்பு!

உலகின் மிகவும் பிரபலமான ஜோதிடரும் தத்துவஞானியுமான நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று.

அவர் கோவிட் தொற்றுநோய், வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம் ஆகியவற்றை அவர் முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது 2025 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் சில விடயங்களை அவர் கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்தவர்கள்’ ஒரு கட்டத்தில் ‘கொடூரமான போர்களில்’ சிக்குவார்கள் என்று எச்சரித்தார். பிரச்சனைக்குரிய வகையில், UK இதில் ஈடுபடும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் இரு படைகளின் ‘சோர்வு’ காரணமாக முடிவுக்கு வரலாம் என்றும் பிரேசில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!