ஆசியா

பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்களின் பதுங்குக்குழிகளை முற்றுகையிட்ட படையினர் – 12 பேர் பலி!

பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், 06 பேர் படுகாயமடைந்துள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

அமைதியான தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கெச் மாவட்டத்தில் நடந்த முதல் தாக்குதலில் நான்கு கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் குவெட்டாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் தற்கொலை குண்டுதாரி தன்னைத்தானே வெடிக்கச் செய்த சில நாட்களுக்குப் பிறகு, பலுசிஸ்தானில் சோதனை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் பதுங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்ட படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!