இலங்கை

மன்னர் சார்லஸிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்வி!

இலங்கைக்கு மீண்டும் விஜயம் மேற்கொள்வதற்கு விருப்பம் உள்ளதா என பிரித்தானிய மன்னர் சார்ல்ஸிடம் ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கேள்வியை லண்டனில் அவரை சந்தித்தபோது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எழுப்பியுள்ளார்.

மீண்டும் ஒருமுறை இலங்கை வருகின்றீர்களா நான் உங்களிற்கு அழைப்பு விடுக்கலாமா என ஜனாதிபதி ரணில், மன்னர் சார்ல்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, அதற்கு மன்னர் சார்ல்ஸ் சாதகமாக பதிலை அளித்துள்ளதாக தெரியவருகின்றது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!