இலங்கை

இலங்கை : எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் NPPயின் வீழ்ச்சியை காட்டுகிறது!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் தேசிய மக்கள் சக்தியின் (NPP) வாக்குத் தளம் வீழ்ச்சியடைந்து வருவதைக் காட்டுவதாக சமகி ஜன பலவேகய (SJB) பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேசசபைத் தேர்தல் முடிவுகள் NPP வாக்குத் தளம் 42 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளதாக மத்தும பண்டார ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“இலங்கை அரசியலில் வழமையான விடயம் என்னவென்றால், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் கட்சி அதன் பின்னர் அங்கு நடைபெறும் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறுவதுதான். ஆனால், NPP 17,000 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ள நிலையில், ஏனையோர் 19,000 வாக்குகளைப் பெற்றுள்ளதால், இம்முறை அப்படியல்ல எனத் தெரிவித்துள்ளார்.

“எதிர்காலத்தில் ஒரு பிரதேச சபையைக் கூட NPP வெற்றிபெற முடியாது என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன” எனவும்  அவர் மேலும் கூறினார்.

(Visited 14 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!