இலங்கை செய்தி

கொழும்பில் இத்தாலி தூதரகத்தை படம் எடுத்த நபர் கைது

இத்தாலி தூதரகத்தை படம் எடுத்த நபர் ஒருவரே கொழும்பு கருவாக்காடு பொலிசார் ன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

கொழும்பு நகரின் கையால் எழுதப்பட்ட வரைபடம் 700 பிரபுக்களின் தகவல்கள் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அவர்களது கருத்துக்கு இவரால் எழுதப்பட்ட மாற்றுக் கருத்துக்கள் அடங்கிய புத்தகமென்றையும் இவர்கள் கைப்பற்றியுள்ளனர்

அத்துடன் தூதரகத்தை படம் எடுத்த தொலைபேசி இவர் பயணித்த மோட்டார் ஆகியவற்றையும் பொலிசார் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்

Kotugoda YagodaMulla என்ற இடத்தைச் சேர்ந்த இவர் இதற்கு முன் தனது சகோதரருடன் Manning town இல் எவரும் செய்து வந்தவர் எனவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

(Visited 2 times, 2 visits today)
See also  இலங்கை பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content