ஐரோப்பா

ஆங்கில கால்வாயில் ஆபத்தில் இருக்கும் புலம்பெயர்ந்தோர் : தொடர்ச்சியாக வரும் அவசர அழைப்புகள்!

ஆங்கில கால்வாயில் இடம்பெற்ற படகு விபத்தால் 500 பேர் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரெஞ்சு புலம்பெயர்ந்தோர் ஆதரவு அமைப்பான Utopia56, குறைந்தது 10 டிங்கி படகுகளில் புலம்பெயர்ந்தோர் பயணித்ததாக தெரிவித்துள்ளது.

அதிகாலை 2 மணி முதல், கலேஸ் குழுவுக்கு 10 பேரிடர் அழைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தளத்தில் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் அவசர சேவைகளை வழங்குவோர் அவர்களுக்கு உதவி வருவதாக கூறப்படுகிறது.

(Visited 3 times, 3 visits today)
See also  ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு உக்ரைனின் மக்கள் தொகை 8 மில்லியன் குறைவு : ஐநா
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content