செய்தி விளையாட்டு

டி20 உலக சாதனைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன

இன்று (23) ஜிம்பாப்வே அணியால் 2020 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒரு அணி பெற்ற அதிகூடிய ரன்களை குவிக்க முடிந்தது.

காம்பியா அணிக்கு எதிராக 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்தது.

ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராசா 33 பந்துகளில் சதம் அடித்தார்.

அவர் ஆட்டமிழக்காமல் 15 சிக்ஸர்கள் உட்பட 133 ரன்கள் எடுத்தார்.

அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் 12 ஆறு  ஓட்டங்களை அடிகளை அடித்தனர்.

இதனால் அந்த அணி 27 ஆறு ஓட்டங்களை அடித்தனர். இது ஒரு இன்னிங்சில் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதி கூடிய ஆறு ஓட்டங்கள் ஆகும்

மேலும் நேபாள அணி குவித்த 314 ரன்கள் சாதனையை முறியடித்தனர்.

நேபாளத்தின் இன்னிங்ஸில் 26 சிக்ஸர்கள் அடங்கும்.

(Visited 4 times, 4 visits today)
See also  இந்தியாவை வீழ்த்த CSK தான் காரணம் - ரச்சின் ரவீந்திரா மகிழ்ச்சி
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content