ஆசியா

தைவானில் மருத்துமனையில் ஏற்பட்ட தீவிபத்து – 09 பேர் பலி!

தெற்கு தைவானில் உள்ள மருத்துவமனையில்  ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பிங்டங் கவுண்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சூறை காற்றானது தீ வேகமாக பரவுவதற்கு வழிவகுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோயாளிகளை வெளியேற்றுவதற்கும் தீயை அணைப்பதற்கும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவ அருகிலுள்ள தளத்திலிருந்து வீரர்கள் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.

தீவிபத்துக்கான காரணம் தொடர்பில் அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

(Visited 2 times, 2 visits today)
See also  இந்தோனேசியாவில் தங்கம் தேடி கொண்டிருந்த மக்களுக்கு ஏற்பட்ட ஆபத்து : நிலத்தில் புதையுண்ட பலர் மாயம்!
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content