இலங்கை செய்தி

மொட்டுக்கட்சியில் இணைய ஆசைப்படும் உறுப்பினர்கள்

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கமுக்கு ஆதரவு தெரிவித்து பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலகிச் செயற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவசரமாக கூடி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இக்கட்சியின் flour road கொழும்பு காரியாலயத்தில் கூடிய இவர்களில் அநேகமானவர்கள் தாம் மீண்டும் பொதுஜன பெரமுனவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பொதுஜனவின் கடந்த கால வீழ்ச்சி குறித்து இங்கு இவர்கள் பரவலாக கலந்து  ஆலோசித்துள்ளதாகவும் இவர்களில் இன்னொரு குழுவினர் தாம் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து பொதுத் தேர்தலை எதிர்கொள்வது என்ற கருத்தையும் முன் வைத்துள்ளனர்.

எனினும் இவர்களை மீண்டும் சேர்த்து கொள்வது இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலின் பின் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில் தெரிவித்திருந்தார்.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை