இலங்கை செய்தி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – தேர்தல் ஆணைய தலைவர் வெளியிட்ட விசேட அறிவிப்பு

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகளின் கணக்கீட்டில், எந்தவொரு வேட்பாளரும் முதல் சுற்றில் 50 சதவீத அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அதன்படி, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு எண்ணும் பணி தொடங்கப்படும் என்றார்.

அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர்ந்த ஏனையோர் ஜனாதிபதி தேர்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணும் பணியை தொடங்குமாறு அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!