அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

WhatsApp அறிமுகம் செய்யும் புதிய வசதி

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை வழங்கி வருகிறது.

குறிப்பாக பயனர் பாதுகாப்பை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்பேம் பிளாக்கர் என்ற வசதியை சோதனை செய்து வருகிறது. இதன் மூலம் தெரியாத நம்பர், அக்கவுண்ட்களில் இருந்து வரும் மெசேஜ், கால்களை தானாகவே ப்ளாக் செய்யப்படுகிறது.

இந்த வசதி தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது.

எப்படி எனெபிள் செய்வது?

ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப்-ன் சமீபத்திய பீட்டா வெர்ஷன் (2.24.17.24)ல் வழங்கப்பட்டு வருகிறது. இதை செய்ய

வாட்ஸ்அப் செட்டிங்க்ஸ் பக்கம் சென்று ப்ரைவசி ஆப்ஷன் கொடுக்கவும்.

2. Advanced என்பதை கொடுத்த பின் Protect IP address in calls என்ற ஆப்ஷன் இருக்கும்.

3. அதை கிளிக் செய்தால் தெரியாத நம்பர்களில் இருந்து மெசேஜ்களை ப்ளாக் செய்வதற்கான ஆப்ஷன் காண்பிக்கப்படும்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content