இலங்கை செய்தி

வாகன இறக்குமதி வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

எதிர்வரும் காலங்களில் வாகன இறக்குமதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் வாகன இறக்குமதி வரியை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்நாட்டின் வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு, வாகன இறக்குமதி வரியை திருத்துவதற்கு அரசாங்கம் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த வரியானது பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க விகிதங்களுக்கு ஏற்றவாறு திருத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அத்தியாவசிய வாகனங்களை மட்டும் இறக்குமதி செய்வதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டு தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதாக இருந்தால் முதலில் 1000 இற்கும் குறைவான இயந்திர திறன் கொண்ட சிறிய வாகனங்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

(Visited 40 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!