ஐரோப்பா

பிரித்தானிய வன்முறை சம்பவம் : பயண எச்சரிக்கை விடுத்த மலேசியா!

இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் வன்முறை போராட்டங்களை தொடர்ந்து தனது குடிமக்களுக்கு மலேசியா பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மலேசியாவின் வெளியுறவு அமைச்சகம் வழியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பில்  “ஜூலை 29 அன்று சவுர்த்போர்ட்டில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தின் பல பகுதிகளில் தற்போது நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்