பிரித்தானிய வன்முறை சம்பவம் : பயண எச்சரிக்கை விடுத்த மலேசியா!
இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் வன்முறை போராட்டங்களை தொடர்ந்து தனது குடிமக்களுக்கு மலேசியா பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மலேசியாவின் வெளியுறவு அமைச்சகம் வழியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பில் “ஜூலை 29 அன்று சவுர்த்போர்ட்டில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தின் பல பகுதிகளில் தற்போது நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)





