கேரள மாநிலத்தில் சுகாதார அவசரநிலை

இந்திய மாநிலமான கேரளாவில் சுகாதார அவசரநிலையை அம்மாநில சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிசிறுவன்உயிரிழந்துள்ளார்.
மேலும் 60 பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், வைரஸ் தொற்றில் இருந்து விடுபட, நோயாளிகளைப் பார்க்க மருத்துவமனைகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், முகக்கவசம் அணியுமாறும் சுகாதாரத் துறை மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
(Visited 17 times, 1 visits today)