உலகம் செய்தி

சட்டவிரோதமாக ஐரோப்பா செல்ல முயற்சித்த 89 பேர் பலி

சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு ஆப்ரிக்காவிற்கு சொந்தமான மொரிட்டானியா கடலில் மூழ்கியதில் 89 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் குழு கடந்த 1ஆம் திகதி ஐரோப்பா நோக்கி பயணித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

படகு மூழ்கியதையடுத்து, கடலில் மிதந்த 09 பேரை மீட்க மொரிட்டானிய கடலோர காவல்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் ஐந்து வயது சிறுமியும் அடங்குவதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன

(Visited 3 times, 1 visits today)
See also  குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக BTS நட்சத்திரத்திற்கு $11,500 அபராதம்
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content