ஐரோப்பா

அகதிகள் நலச் சட்ட மீறல் ;ஹங்கேரிக்கு 200 மில்லியன் யூரோ அபராதம்

அகதிகளை கையாள்வதற்கு ஐரோப்பிய யூனியன் உருவாக்கியுள்ள விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஹங்கேரிக்கு ஐரோப்பிய நீதிமன்றம் 200 மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது.

மேலும் அந்ந அபராத்ததை கட்ட தவறும் ஒவ்வொரு நாளும் கூடுதலாக 1 மில்லியன் யூரோ செலுத்த வேண்டும் என்றும் ஹங்கேரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அகதிகள் குடியேற்றத்திற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை கொண்ட பிரதமர் அர்பன் தலைமையிலனா ஹங்கேரி அரசு, அகதிகளை கடுமையாக நடத்துவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!