செய்தி வட அமெரிக்கா

மெக்சிகோ நோக்கி பயணித்த ரயிலுடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

மெக்சிகோவில் செல்பி புகைப்படம் எடுக்கும் போது ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது குழந்தையுடன் இந்த புகைப்படத்தை எடுக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

விபத்து நடந்த இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

கனடாவில் இருந்து அமெரிக்கா ஊடாக மெக்சிகோ நோக்கி பயணித்த ‘எம்பிரஸ்’ என்ற புகழ்பெற்ற நீராவி ரயில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயிலுடன் செல்பி எடுக்க முடியாத அளவுக்கு அவர் ரயில் பாதைக்கு மிக அருகில் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!