இலங்கை

கைதொலைபேசிகளால் மாணவர்களுக்கு நேர்ந்துள்ள சிக்கல்!

செல்போன் பழக்கத்தால் சில மாணவர்கள் பல்கலைக்கழக படிப்பை கூட பாதியில் நிறுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

குழந்தைகள் கையடக்கத் தொலைபேசி பாவனை தொடர்பில் பெற்றோர்கள் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் தேவிகா யசஞ்சலி ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

கையடக்கத் தொலைபேசிகளைக் கொடுப்பதற்குப் பதிலாக விளையாட்டுகளின் அழகையும் சூழலை அனுபவிக்கவும் சிறுவர்களை பழக்கப்படுத்த வேண்டும் என  தேவிகா யசஞ்சலி ஜயதிலக்க வலியுறுத்தியுள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!